*நமது பிறப்பு : பிறரால் தரப்பட்டது*
*நமது பெயர் : பிறரால் தரப்பட்டது*
*நமது கல்வி : பிறரால் தரப்பட்டது*
*நமது சம்பளம் பிற வருமானம் : பிறரால் தரப்படுகிறது*
*நமது மரியாதை : பிறரால் தரப்படுகிறது*
*நமது முதல் மற்றும் கடைசி குளியல் : பிறரால் செய்யப்படுகிறது*
*நமது இறப்புக்குப்பின் நமது சொத்துக்களும் உடைமைகளும் :
பிறரால் எடுத்துக் கொள்ளப்படும் *
நமது உடல் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதும் :
பிறரால் செய்யப்படும்
இத்தனையும் தெரிந்த பிறகும் நாம் தேவையற்ற அகந்தையுடனும் இறுமாப்புடனும் வாழ்கிறோம்.*
No comments:
Post a Comment