கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, February 28, 2016

வாழ்க்கையும் கணக்கும்

 *நல்லனவற்றை நாளும் கூட்டு                                                              
 *அன்றாடம் அறிவை   பெருக்கு                                                                              
 * *தீய எண்ணங்களை கழி                                                          
*முன்னேற நேரத்தை     வகு                                                    
 இந்நான்கும்  வாழ்க்கையின் வேதம்
நன்றி

Tuesday, February 23, 2016

வெற்றிக்கு சில படிகள்

முயற்சியும் பயிற்சியும் உன் விழிகளாக இருக்கட்டும்..                                                                                                   
அன்பை அளவின்றி காட்டு !!                           
ஆசையை உன்னுள் பூட்டு   !!!              
உறக்கத்தை குறைவாக்கு  !!!!    
ஊக்கத்தை  நிறைவாக்கு !!!!       
தோல்வியைக் கண்டு துவளாதே   !!!                                                                           விதியை  எண்ணி        வெறுக்கதே  !                                                                                                                                              
தொலைவில் பார்த்தால்    எட்டாக்கனி !!!                  
துணிந்து பார்த்தால் தான்
அது உனக்கு வெற்றிக்கனி  !!!!!!!!!!!

நன்றி

Sunday, February 21, 2016

தாய்

அன்பின்     மொத்த     உருவமே , 
 உன்னால் கண்டேண் இவ்வுலகமே!
                                       
என்அழுகையை முத்ததால் நிறுத்தினாய்,                            
அடங்கா என் குறும்பை                 அறிவாய் மாற்றினாய்.                 

சொத்தை நம்பிய வாழ்வும்        
 சோத்தை நம்பிய வாழ்வும்          
சுகத்தை தராது என்பது தாயே  
அன்று   நீ  சொன்ன  வார்த்தை,    
அதுதான் என் வாழ்க்கை         !!!                       

 நீ ஊட்டிய பாலில் வளர்ந்தேன்     
நீ காட்டிய பாதையில் வாழ்ந்தேன்  .                  
இன்னும் வாழ்வேன்               
உன்      அன்பும்    ஆசியும் இருக்கும் வரை.....

நன்றி

Saturday, February 20, 2016

எண்ணமும் வாழ்க்கை வண்ணமும்

எண்ணமும் வாழ்க்கை வண்ணமும்

நல்ல எண்ணங்களே நம் வாழ்க்கையின் சித்திரம்....
எல்லோரும் போல் வாழாமல்       நம் எண்ணம் போல் வாழ்,
இல்லையேல்     உன் வாழ்க்கை பாழ்.                              
 தாய் தந்தையை தினமும் மதி,              
தன்னாலே மாறும் உன் விதி.

நன்றி