ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.
😜 அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.
😀 இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு. காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க.....
.😍😍 காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...
*கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் போலீஸ்...
😇 போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....
தேம்மி தேம்மி அழுவுது.... இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?
சரி விசயத்துக்கு வருவோம்....... காக்காவ போலீஸ் கைது பண்ணியது ஏன்...? ஏன்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நினைவு இருக்கா? நாம ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே!
அந்த திருட்டு குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
சட்டம் தன் கடமையை செய்யும்.....
*நீதி*.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
😜😜😜😜😀😀😀😀😎😎😎
No comments:
Post a Comment