👧🏻மனைவி :- என்னங்க! இதுவரை உங்களை நான்கூட "மச்சான்"னு சொன்னதில்ல.FACEBOOK லயும், WHATSAPP லயும் எவளோ ஒருத்தி உ ங்களை மச்சான்னு சொல்றாளாமே.எவ அவ?😡
👨🏻கணவன் :- அப்படிலாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது.அவங்க உனக்கு "தங்கச்சி" மாதிரி!😍
👧🏻மனைவி:- மாதிரியும் இல்ல, மாருதியும்😏 இல்ல.எந்த வகையிலும் சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை ''மச்சான்னு" சொல்றான்னா, அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்.🤓🤓
👨🏻கணவன்:- சரி...சரி..... மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?
👧🏻மனைவி :- காந்தி தாத்தா.
👨🏻கணவன்:- ஜவஹர்லால் நேருவை..?
👧🏻மனைவி:- நேரு மாமா.
👨🏻கணவன் :- கருணாநிதியை..?
👧🏻மனைவி:- அய்யா
👨🏻கணவன்:- ஜெயலலிதாவை..?
👧🏻மனைவி:- அம்மா
👨🏻கணவன் :- இப்படி உனக்கு எந்த சொந்தமும் இல்லாத இவங்களை, நீ இவ்ளோ உறவு முறை சொல்றியே, எப்பவாச்சும் நான் உன்மேல சந்தேகப்பட்டு கேட்டிருக்கேனா?
👧🏻மனைவி:-?????? 😇😇😇
கருத்து: நல்லர்வர்கள், வல்லவர்கள், உத்தமர்களாகிய ஆண்களை, பெண்கள் சந்தேகப் படக்கூடாது....
😜😜😜😜😜😜😜
No comments:
Post a Comment