கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, September 15, 2017

இறந்த பின்னும் உலகை பார்ககனுமா ?

அதென்ன 104..? மருத்துவ ஹெல்ப்லைன் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

``நாங்கள் கும்பகோணத்தில் ஃபர்னீச்சர் கடை வைத்திருக்கிறோம். அப்பா திடீரென இறந்துவிட்டார் என்ற சோகத்தில் இருந்தேன்.

அப்போது `அப்பாவின் கண்களை தானமாக வழங்கலாமே!' என யோசித்து, `108' எண்ணுக்கு போன் செய்தேன்.

அவர்கள் `104'க்கு அழைக்கச் சொன்னார்கள். அழைத்த அரை மணி நேரத்தில் எனது வீட்டுக்கு வந்து கண்களை தானமாகப் பெற்றுக்கொண்டார்கள்.

`இறந்து பயனில்லாமல்போவதைவிட, என் தந்தை இறந்தாலும் அவரின் கண்கள் மற்றவருக்குப் பார்வையைத் தருமே!' என்ற எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்.

இப்போது இரண்டு பேருக்கு கண்பார்வை கிடைத்தாக தகவல் கிடைத்திருக்கிறது" என்கிறார்.

தானத்தில் சிறந்தது கண் தானம்.நாமும் செய்வோம்

No comments:

Post a Comment