புதிய கவிஞர்களின் நகைச்சுவை படைப்பு
1.பிறப்பு "ஒரு முறை"
இறப்பு "ஒரு முறை"
காதல் "ஒரு முறை"
வாழ்க்கை "ஒரு முறை"
ஆனால் சாப்பாடு மட்டும் தினம் 3 முறை அதனால் கூச்சப்படாமல் சாப்பிட்டுங்க... ஆரோக்கியமா இருங்க
2. 😎விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...
நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...
அதனால நல்ல தூங்குங்க
3. 😎யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்... ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...
அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது... என்ன நா சொல்றது
4. 😎இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது... " பெண்கள் குணம் "
😎வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது... " ஆண்களின் குணம் "
5. 😎திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...
6. 😎லவ் பண்றவன் பீர் அடிப்பான்...
😎லவ் failure ஆனவன் hot அடிப்பான்... ஆனால்
😎ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...
7. 😎லவ்வு " சோறு " கூட போடாது... ஆனால்
😎நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...
8. 😎மறந்தாலும் மறக்க முடியாதது காதல்... ஆனால் 😎இறந்தாலும் இழக்க முடியாதது நட்பு மட்டும்தான்...
இந்த செய்திய உங்க நண்பர்களுக்கும் அனுப்புங்க
No comments:
Post a Comment