அன்பின் மொத்த உருவமே ,
உன்னால் கண்டேண் இவ்வுலகமே!
என்அழுகையை முத்ததால் நிறுத்தினாய்,
அடங்கா என் குறும்பை அறிவாய் மாற்றினாய்.
சொத்தை நம்பிய வாழ்வும்
சோத்தை நம்பிய வாழ்வும்
சுகத்தை தராது என்பது தாயே
அன்று நீ சொன்ன வார்த்தை,
அதுதான் என் வாழ்க்கை !!!
நீ ஊட்டிய பாலில் வளர்ந்தேன்
நீ காட்டிய பாதையில் வாழ்ந்தேன் .
இன்னும் வாழ்வேன்
உன் அன்பும் ஆசியும் இருக்கும் வரை.....
நன்றி
உன்னால் கண்டேண் இவ்வுலகமே!
என்அழுகையை முத்ததால் நிறுத்தினாய்,
அடங்கா என் குறும்பை அறிவாய் மாற்றினாய்.
சொத்தை நம்பிய வாழ்வும்
சோத்தை நம்பிய வாழ்வும்
சுகத்தை தராது என்பது தாயே
அன்று நீ சொன்ன வார்த்தை,
அதுதான் என் வாழ்க்கை !!!
நீ ஊட்டிய பாலில் வளர்ந்தேன்
நீ காட்டிய பாதையில் வாழ்ந்தேன் .
இன்னும் வாழ்வேன்
உன் அன்பும் ஆசியும் இருக்கும் வரை.....
நன்றி
No comments:
Post a Comment