நலிந்த பிரிவுனரும் கல்வி பெற வேண்டும் எனும் நோக்கத்துடன் வந்ததே புதிய கல்விக் கொள்கை.
பெண்கள்,பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்பது இக்கொள்கை நோக்கம்.
கி.பி 2000ல் அனைவருக்கும் கல்வி என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டது.
இதுவன்றி உலக அளவில் மாறிவரும் அறிவியல் தேவைக்கும்,வளர்ந்து வரும் போட்டிக்கும் ஈடு கொடுத்து முன்னேற்றம் காணும் வகையில் இக்கொள்கை உருவானது.
இதற்காக நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment