கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, August 28, 2016

வரலாறு 1 மதிப்பெண் வினா -1

1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது ?
நிலப்பகுதிகள்

2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின ? பெருங்கடல்கள்

3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன ?
விண்துகள்

4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது ?

சிந்து

5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின ?
நெபுலா

6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது ? சமூக வாழ்க்கை

7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது தர்ம சாஸ்திரம்

8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு ?
ஆண் மகவு வேண்டி

9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் எதனை உணர்த்துகின்றன ?

சாதி நிலை இல்லாத சமுதாயம்

10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது ?

சமண, புத்த

11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது ? தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்

12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன

விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு

13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன ?

வாழ்க்கை

14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது ?
சாதி முறை

15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன ? 

புத்த மற்றும் சமண சமயம்

16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது ? ஆங்கிலேயர் ஆட்சியில்

17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன ? சாலைகள்

18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார் ?
முகமது பின் துக்ளக்

19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார் ? பிரோஷ்ஷா துக்ளக்

20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும் ?
பீடபூமி

No comments:

Post a Comment