1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது ?
நிலப்பகுதிகள்
2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின ? பெருங்கடல்கள்
3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன ?
விண்துகள்
4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது ?
சிந்து
5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின ?
நெபுலா
6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது ? சமூக வாழ்க்கை
7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது தர்ம சாஸ்திரம்
8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு ?
ஆண் மகவு வேண்டி
9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் எதனை உணர்த்துகின்றன ?
சாதி நிலை இல்லாத சமுதாயம்
10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது ?
சமண, புத்த
11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது ? தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்
12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன
விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு
13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன ?
வாழ்க்கை
14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது ?
சாதி முறை
15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன ?
புத்த மற்றும் சமண சமயம்
16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது ? ஆங்கிலேயர் ஆட்சியில்
17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன ? சாலைகள்
18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார் ?
முகமது பின் துக்ளக்
19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார் ? பிரோஷ்ஷா துக்ளக்
20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும் ?
பீடபூமி
No comments:
Post a Comment