கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
சரியாக ராத்திரி ஒரு மணிக்கு மனைவி செல்போனுக்கு மெஸேஜ் வருகிறது.மெஸேஜை படித்ததும் கணவனுக்கு பயங்கர கோவம் வந்து மனைவியை எழுப்பி கன்னத்தில் பளார் என்று அறைகிறான்.
மனைவி : ஏங்க, எதுக்கு நடு ராத்திரியில எழுப்பி என் கன்னத்தில் அடிச்சீங்க?
கணவன் : எவனோ ஒருத்தன் ராத்திரி ஒரு மணிக்கு "BEAUTIFUL"னு உனக்கு மெசேஜ் அனுப்பிருக்கான்.யார் அவன்? உண்மைய சொல்லுடி.!
மெசேஜ்ஜை படித்த அவனின் மனைவி அவன் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள்...
அறைந்து விட்டு "BATTERY FULL" அ BEAUTIFULன்னு படிச்சுட்டு அடிக்க வேற செய்யுற? குருட்டு ஜென்மமே..
சந்தேகம் வேண்டாம்.
No comments:
Post a Comment