எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?வாங்கிட்டு போடலன்னா?"
"அட...விடுறா... வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான். அவன் குடிக்குற பார் நம்மளது.
ஓவரா குடிச்சா-குடல் வெந்து ஆஸ்பித்திரில சேர்வான். ஆஸ்பித்திரியும் நம்மளது.
அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது... கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...
நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...
No comments:
Post a Comment