பத்தாம் வகுப்பு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (மே 24) மாலை 5.45 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, மே 19 முதல் மே 22 வரை இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இதை நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment