சிரிப்பு கவிதை
லவ்வு கிவ்வுனு யாரு எப்படி போனா நமக்கு என்ன
நாட்டு கோழி சிந்தாமனியும் ரசமும் சாப்புடுர ஆனந்தம் இருக்கே
லவ்வர மடியிலயே உட்கார வச்சு பேசிகிட்டு இருந்தா கூட இந்த ஆனந்தம் இருக்காது
எனக்கு பிடித்த இரண்டு எழுத்து இரு கவிதை
'கறி சோரு' ' கெடா சோரு'
சூடு அறதுக்குள்ள சீக்கிரம் போடுமா
No comments:
Post a Comment