புகார் கடிதம் எழுதும் முறை
அனுப்புனர்:
எம் . காவேரி
18 குமரன் தெரு
சிவகாசி நெடுஞ்சாலை
சென்னை 600456
பெறுநர்:
துணை ஆய்வாளர்
காவல் நிலையம்
சென்னை 600456
அய்யா
வணக்கம் அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நாங்கள் பள்ளிக்கு வரும் போதும் பள்ளி முடிந்து வீட்டுக்கு போகும் போதும் குறிப்பிட்ட மாணவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள். மேலும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள்.
நீங்கள் தயவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு இனி இவ்வாறு நடக்காதவாறு தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி ஐயா
இப்படிக்கு
காவிரி மற்றும் வினோதா.
சென்னை
மே 20. 2018
No comments:
Post a Comment