*இன்றைய வரலாற்று தகவல்*
எலிஜா இம்பே(Elijah Impey)
*இவர் 1732 ஜூன் 13ஆம் தேதி லண்டனில் பிறந்தார்
* தனது பள்ளி வாழ்க்கை வாரன் ஹேஸ்டிங்ஸ் உடன் பயின்றார்.
* இந்தியாவில் வில்லியம் கோட்டையின் முதலாவது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்
* திவானி அதாலத்தின் முதல்நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
* வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமை நீதிபதியை திவானி அதாலத்தின் தலைவராக்கி அவருக்கு கூடுதலான ஊதியம் கொடுக்கப்பட்டது
* தலைமை நீதிபதியை நாட்டின் எல்லா நீதிமன்றங்களுக்கும் தலைவராக்கினார்
* நீதிபதி கையூட்டு பெற்றார் என்று அனைவரும்இகழ்ந்தனர்.
* இதனை அறிந்த இங்கிலாந்து மன்னர் நீதிபதியை திரும்ப அழைத்துக் கொண்டது.
* வணிகக் குழுவின் ஊதியத்தையும் அவருக்கு அளித்த பதவியும் ஏற்றுக்கொண்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
* நேரடியாக மன்னரால் நியமிக்கபட்டு மன்னரால் ஊதியம் பெறும் எலிஜா இம்பே அரச துரோகம் செய்தார் என்று கூறி விசாரணை நடத்தினர்.
* ஒழுங்குமுறை சட்டத்தை ஒழுங்குபடுத்த 1781 இல் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
* ஒழுங்குமுறை சட்டத்தின் பல குறைபாடுகளை இச்சட்டம் நீக்கியது
* நீதிபதிகள்அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டது.
* எலிஜா இம்பே 1809 ஆம் ஆண்டு இறந்தார்
No comments:
Post a Comment