புத்தகத்தில் உள்ளதை புத்தியில் ஏற்றாதே
புதுமையை நாளும் உனக்குள் ஏற்று
கற்றலை திணிப்பதாக நினைத்தால் திணறும்
கற்றலை வற்புறுத்துவதாக நினைத்தால் வழி மாறும்
கற்றலை இனிமையாக நினைத்தால் இன்பமாக மாறும்
விருப்பத்தோடு எதையும் படி
விண்ணைத் தொடுவாய்
விளங்காமல் படித்தாய் என்றால் வீணாக போவாய்
முயற்சியும் பயிற்சியும் உனக்குள் இருந்தால்
முன்னேற்ற பாதையில் நீயும் இருப்பாய்
முடியாது என்று முடங்கி கிடந்தால் முட்டாள்கள் வரிசையில் தான் நிற்பாய்
தானே சிந்திக்கும் மாணவனே
தலை சிறந்த மாணவன் என்பது முன்னோர் வாக்கு
அலசி படித்தால் அறிவில் நிற்கும் ஆராய்ந்து படித்தால் அறிவை மேலும் வளர்க்கும்.
நாளும் படி !
நன்றாக படி !
விரைவில் வெற்றி உன் மடி !!!!
புதுமையை நாளும் உனக்குள் ஏற்று
கற்றலை திணிப்பதாக நினைத்தால் திணறும்
கற்றலை வற்புறுத்துவதாக நினைத்தால் வழி மாறும்
கற்றலை இனிமையாக நினைத்தால் இன்பமாக மாறும்
விருப்பத்தோடு எதையும் படி
விண்ணைத் தொடுவாய்
விளங்காமல் படித்தாய் என்றால் வீணாக போவாய்
முயற்சியும் பயிற்சியும் உனக்குள் இருந்தால்
முன்னேற்ற பாதையில் நீயும் இருப்பாய்
முடியாது என்று முடங்கி கிடந்தால் முட்டாள்கள் வரிசையில் தான் நிற்பாய்
தானே சிந்திக்கும் மாணவனே
தலை சிறந்த மாணவன் என்பது முன்னோர் வாக்கு
அலசி படித்தால் அறிவில் நிற்கும் ஆராய்ந்து படித்தால் அறிவை மேலும் வளர்க்கும்.
நாளும் படி !
நன்றாக படி !
விரைவில் வெற்றி உன் மடி !!!!
நன்றி
No comments:
Post a Comment