* செய்யும் தொழிலே தெய்வம் என்பது முன்னோர் வாக்கு.
* முகமலர்ச்சியுடன் செய்கிற தொழிலே நம்மை முடங்காமல் வைத்திருக்கும்
*சுமை தூக்குவதை கூட சுகமாக தூக்கிப் பார் நீயும் மற்றவருக்கு ஏணியாக இருப்பாய்.
* நாம் செய்யும் தொழிலில் ஆயிரம் தடைக் கற்கள் வந்து விழும் நம்மை சாதிக்க விடாமலிருக்க !
தடைக்கற்களை வாழ்க்கையின் படிக்கற்களாக மாற்ற நம்மால் தான் முடியும்.
*வீரியத்தோடு செய்யும் தொழில் வினையோடு தான் முடியும்
காரியத்தோடு செய்து பார்
காலமும் கை கூடிவரும்.
காரியத்தோடு செய்து பார்
காலமும் கை கூடிவரும்.
நன்றி
No comments:
Post a Comment