குறிக்கோள் ஒன்றை வகுத்து விடு
குறிக்கோளை நோக்கி உழைத்து விடு
முடியாது, தெரியாது, நடக்காது எனும் வார்த்தையை விட்டு விடு
எதையும் துணிந்து முடிவு எடு
எதையும் துணிந்து முடிவு எடு
வெற்றி எனும் ஏணியில் ஏறி விடு
கடவுளை தினமும் தொழுது விடு
செய்யும் கடமையை தினமும் செய்து விடு
கவலையை நீயும் விட்டு விடு
No comments:
Post a Comment