செய்ய கூடாதவை.
இரவில் மரத்தின் அடியில் தூங்க கூடாது
இரவில் குப்பைகளை கொட்டக் கூடாது
இரவில் துணி துவைக்க கூடாது
பயண நேரத்தில் அதிகமாக படிக்க கூடாது
பிறரின் செருப்பு ஆடைகளை அணியக் கூடாது
மலம், சிறுநீர் ஆகியவற்றை
அடக்க கூடாது
உணவு உண்ட பின் குளிக்க கூடாது காலையில் அதிகமாக தூங்க கூடாது
இரவில் வெகுநேரம் கண் விழிக்க கூடாது
No comments:
Post a Comment