கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 9, 2016

தமிழ் வினாக்கள்

* நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
வாய்மொழி இலக்கியம்

* திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
மருதகாசி

*ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
மயலேறும் பெருமாள்

*திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
5818 

*‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
பழமொழி நானூறு

*பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?  ந.வேங்கடமஹாலிங்கம்

*உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
தொல்காப்பியம் , புறநானூறு

*நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் இந்து

* சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
திருக்குறள்

* வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
கடுவெளிச்சித்தர்

* செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
அங்கக வேளான்மை

* கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
கணிதம்

* பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ? பெரியார்

* தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
  க.கௌ.முத்தழகர்

* வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
8

‘*  இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
தாராபாரதி

‘* கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
ஏழாம் வேற்றுமை உருபு

* வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
10 பருவம் , 4350 பாடல்கள்

* சாதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

* போலி எத்தனை வகைப்படும் ?
3

* கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
குன்றக்குடி அடிகளார்

* பொருள் தருக – உதுக்காண் சற்று தொலைவில்

* இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
தேவநேயப்பாவணர்

* சரயு நதி பாயும் மாநிலம் ? உத்திரப்பிரதேசம்

* தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
பாரதிதாசன்

* தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
ரா.பி.சேதுப்பிள்ளை

* உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ? அக்டோபர் 4

* சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
1851

* யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
தமுக்கம் மைதானம்

* பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ? 100

* அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ? கம்பராமாயணம்

* ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ? முல்லைநிலம்

* மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?  பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

* தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
கார்ல் சேகன்

* தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
8 ஆண்டுகள்

‘* சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ? பாரதியார்

‘* மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
மயிலை . சீனி . வேங்கடசாமி

* கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
க. சச்சிதானந்தன்

* துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்? இராமச்சந்திரகவிராயர்

* குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
பாரதிதாசன்

* அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
சிங்காரவேலனார்

* அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
அகராதி நிகண்டு

* இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
4

* சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
புரம் 

‘*  தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?  நளதமயந்தி

* கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
லேடி லவ்லேஸ்

* சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? 
10

* இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
3

* திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
கால்டுவெல்

* மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

* அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
இரட்டணை (திண்டிவனம்)

* ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?  முதுமொழிக்காஞ்சி

* யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?  அஞ்சலையம்மாள்

No comments:

Post a Comment