மூனு பேரு மூக்குமுட்ட குடிச்சிட்டு டேக்ஸி'ல ஏறுனானுங்க!
குடிச்சிட்டு வரானுங்கனு தெரிஞ்ச டேக்ஸி ட்ரைவர் அவனுங்கள வெச்சி ஓட்டிட்டு போக விருப்பமில்லாம ஸ்டார்ட் ஆகலன்னு சொல்லிடலாம் அப்டினு கார ஸ்டார்ட் பண்ணி ஆப் பண்ணினானாம்!
உடனே ஒருத்தன் இடம் வந்துருச்சி அப்டின்னு காசு குடுத்தான்.
இன்னொருத்தன் தேங்க்ஸ் சொல்லிட்டு எறங்குனான்.
மூனாவது ஆள் ட்ரைவர ஒங்கி ஒரு அறை விட்டு சொன்னானாம்..
இவ்ளோ வேகமா கார ஒட்டி எங்கள கொல்லப் பாத்தியேடா சண்டாளா..
நீதி
எப்படியும் தப்பிக்க முடியாது .
நடப்பது நடக்கும்
No comments:
Post a Comment