நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
பணம் எடுப்பதற்கான உச்ச வரம்ப்பை முழுவதுமாக நீக்க கோரியும், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கை முடிவை கைவிட கோரியும்,பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment