கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, August 4, 2017

ஒற்றுமையும்உண்டாகும் நன்மையும்

ஒற்றுமையால் அடையும் நன்மை

நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?
அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?

தேனீக்கள் ஏன், நம்மை ஓட வைத்தது?

காரணம் *நாய் தனியாகவும்*, *தேனீக்கள் கூட்டாக* இருந்ததால்...!

நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி!

No comments:

Post a Comment