எது உயர்ந்தது ?
தீக்குச்சி விளக்கை ஏற்றியது எல்லோரும் விளக்கை வணங்கினார்கள் பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான்
"ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்?" என்று கேட்டேன் "
ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா" என்றான் -
கவிக்கோ அப்துல் ரகுமான்
(ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்)
No comments:
Post a Comment