பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு ஓர் அலசல்
16.3.18 இன்று நடைபெற்ற தமிழ் வினாத்தாள் பத்தாம் வகுப்புக்கான தேர்வா?அரசு போட்டித்தேர்வா?
பின்தங்கிய மாணவனுக்கு சில பகுதிகளை ஊட்டி வெற்றிபெற வழிவகை செய்திருந்தோம். மண்ணள்ளி போட்டுவிட்டார்கள்.
இந்த ஆண்டு தமிழில் தோல்வி மிக கூடுதலாக இருக்கும். நாம் தலை குனிந்து பள்ளிக்குச்செல்ல வேண்டியதுதான்.
வினாத்தாள் தயாரித்த புண்ணியவான்கள் நல்லாயிருக்கட்டும்.இரண்டாம் தாளையும் இப்படியே கொடுங்கையா . ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கும்.
பத்தாம் வகுப்பு வினாத்தாள் குறித்த மற்றொரு கருத்து.
இது மாணவர்களின் திறனை மதிப்பிட எடுக்கப்பட்ட வினாத்தாள் அல்ல.
மாறாக , வினாத்தாள் எடுத்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment