*காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள்
அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
* காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை
பதினோராம் திருமுறை
* மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர்
ஆதிரை
* மணிமேகலையில் உள்ள காதைகள்
30 காதைகள்
* மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி
அறவண அடிகள்
* மணிமேகலை நூல் அமைந்துள்ள பா
அகவற்பா
* மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது
பசிப்பிணி நீக்கம்
* தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார்
மாணிக்கவாசகர்
* திருத்தொண்டத் தொகையை எழுதியவர்
மாணிக்கவாசகர்
* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்
சமண சமயம்
* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர்
அப்பர்
* ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர்
பனம்பாரனார்
* ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
* ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர்
பாரதியார்.
* ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல்
கார் நாற்பது.
* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர்
பொய்கையாழ்வார்
* மொழி என்பது
கருத்துக்களின் பரிமாற்றம்
* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை
வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது
தமிழ்
* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல்
மதுரைக் காஞ்சி
* பொருநராற்றுப்படையைப் பாடியவர்
முடத்தாமக் கண்ணியார்.
* மலைபடுகடாம் என்னும் இலக்கியம்
கூத்தாற்றுப்படை
* முல்லைப்பாட்டைப் பாடியவர்
நப்பூதனார்.
* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல்
சிறுபாணாற்றுப்படை
* உலா நூல்களுள் மிகப் பழமையைனது
திருக்கைலாய ஞான உலா
* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு
கலிவெண்பா
* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன்
குலோத்துங்கன்
* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள்
அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
No comments:
Post a Comment